தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு!....



உடற்பயிற்சி கூடங்கள் கிடையாது


பேருந்து சேவைகள் கடையாது

பேருராட்சி நகராட்சிப் பகுதியில்  ஆண்டுக்கு ரூ. 10000 வருவாய் உள்ள வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி


அனைத்து ஞாயிறு கிழமை முடிக்கம்


31ஆம் தேதி வரை ஊர் அடங்கம்  


இரயில் நிலையம் தடை தொடரும்


*பிற மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம்.*


*மெட்ரோ ரயில், பயணிகள் ரயில், விமானப் போக்குவரத்து,பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து தடை தொடர்கிறது.*


*அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2.8.2020, 9.8.2020, 16.8.2020, 23.8.2020 30.8.2020) எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு.*

Post a Comment

Previous Post Next Post